கரூரில் முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்!!

கரூர் மாவட்டம்,தமிழ்நாடு தலை நிமிர மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து இன்று கரூர் ஆண்டாங்கோவில் கீழ்பாகத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் முன்னாள் அமைச்சரும்  கரூர் மாவட்ட திமுக கழக செயலாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் திமுக கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்திகள் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!