ராணிப்பேட்டை அருகே தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது!!

 


ராணிப்பேட்டை அருகே வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில்   தலைமறைவாக இருந்த தமிழரசன் (வ 38 ) என்பவர் ஈரோடு மாவட்டம் பன்னாரி அம்மன் பகுதியில் மறைந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இந்த தகவலின் பெயரில் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் தனிப் படை குழு அமைத்து ஈரோடு மாவட்டம் சென்று கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!