ஆவணங்களை ஜெயலலிதா வாரிசுகளிடம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!!
வாரிசுகளுக்கு வழங்குக..
ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கில், ஆவணங்களை வாரிசுகளான தீபா, தீபக்கிடம் வழங்குமாறு வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
கணக்கை பல ஆண்டுகள் தாக்கல் செய்யவில்லை என்று கூறி வருமான வரித்துறையினர் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த மேல் முறையீட்டு தீர்ப்பாயம் ஜெயலலிதாவை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக