கடலூரில் போக்குவரத்து நெரிசல்! பொதுமக்கள் அவதி!!
கடலூர் மாவட்டம், கடலூரில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழக முதல்வர். மு. க. ஸ்டாலின் அவர்களின் தேர்தல் பரப்புரையால் இன்று மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை கடலூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பணி முடிந்து வீடு திரும்பும் பயணிகள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போக்குவரத்து நெரிசலில் அவதி!
நிலவன் நியூஸ் தினசரி நாளிதழ் ஆசிரியர். குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக