தரக்குறைவாக பேசினால் தமிழ்நாடு மக்களே உங்களை அடித்து விரட்டுவார்கள்”! -பிரேமலதா, தேமுதிக !!
கண்ணியம் தவறினால்..
“தொகுதிக்கு என்ன செய்வீர்கள் எனப் பேசி வாக்கு கேளுங்கள்.. கண்ணியக் குறைவாகப் பேசினால் தமிழ்நாடு மக்களே உங்களை அடித்து விரட்டுவார்கள்”
போளூரில் அன்புமணி, எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக