90 வயது மூதாட்டி தொடர்ந்த வழக்கு 2046ம் ஆண்டுக்கு ஒத்திவைப்பு!!


குடியிருப்போர் நலச் சங்கத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக 90 வயது மூதாட்டி தொடர்ந்த வழக்கை 2046ம் ஆண்டுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.  2017-ல் தொடரப்பட்ட இந்த அவதூறு வழக்கை விசாரித்த நீதிபதி, இது இரு தரப்பினருக்கு இடையேயான 'ஈகோ' பிரச்னை என்பதால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்று உத்தரவிட்டார். 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!