ரூ.600 கோடி மோசடி புகாரில் தொடர்பு! தவெக வேட்பாளருக்கு சிக்கல்!!
வேட்பாளருக்கு சிக்கல் வாணியம்பாடி தவெக வேட்பாளர் சையது புர்ஹானுதீனுக்கு சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன்.*
*4 முறை ஆஜராகதால் 5வது முறையும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.*
*140க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கி அரசுக்கு ரூ.600 கோடி இழப்பு ஏற்படுத்திய புகாரில் கைதான ஜூனைத் அகமதுவின் செல்போன்களை ஆய்வு செய்ததில், மோசடியில் சையது புர்ஹானுதீனுக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது.*
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக