சிவகங்கை: சிறுமிகளை வன்கொடுமை செய்தவருக்கு 5 மரண தண்டனை!!
5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சந்திரன் என்பவருக்கு 5 மரண தண்டனை விதிப்பு. வீடியோ கேம் விளையாடத் தருவதாகக்கூறி 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்திரன் 2024இல் கைது; 5 மரண தண்டனையுடன் 4 ஆயுள் தண்டனை, 22 ஆண்டு சிறை விதித்து சிவகங்கை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக