மே 4ஆம் தேதி காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை - தேர்தல் ஆணையம்!!

தமிழக தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மே 4ஆம் தேதி காலை 8.00 மணிக்கு 62 மையங்களில் தொடங்குகின்றன.

முதலில் தபால் வாக்குகள், 8.30 மணியளவில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

வாக்கு எண்ணும் மையத்தின் ஒரு பகுதியில் தபால் வாக்குகள், மற்றொரு பகுதியில் ஈவிஎம் வாக்குகள் எண்ணப்படும்.

500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.

- தேர்தல் ஆணையம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!