தீயணைப்பு வாகனத்திற்கு வழிவிடாத கார் ஓட்டுநர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!

அவசர வாகனத்தை தாமதமாக்கியவர் மீது வழக்குப்பதிவு!

 கேரளா: ஆழப்புலா அருகே மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவதற்காகச் சென்ற தீயணைப்பு வாகனத்திற்கு வழிவிடாத கார் ஓட்டுநர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

தீயணைப்பு வாகனத்திற்கு முன்பு வழியும் விடாமல் காரை | மெதுவாக சுஜித் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் சுமார் 10 நிமிடங்கள் வரை தாமதமானதாக தெரிவிப்பு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!