செல்ஃபி மோகம் - அருவியில் மூழ்கி 3 மாணவிகள் உயிரிழப்பு!!
ஆந்திரா முலகும்மி அருவிக்கு குளிக்க சென்ற 4 பள்ளி மாணவிகள் ஆபத்தான முறையில் செல்ஃபி எடுக்க முயன்றபோது அருவியில் மூழ்கி 3 மாணவிகள் உயிரிழப்பு.மாணவி ஒருவர் சிறு காயங்களுடன் மீட்பு
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக