ஒரே நாளில் ரூ.350 கோடிக்கு மது விற்பனை!!


தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி மதுக் கடைகள், பார்கள் மற்றும் ஓட்டல் பார்கள் மூடப்பட்டன. இன்று (ஏப்.21) முதல் 3 நாட்கள் வரை மூடப்பட்டதால், நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. விற்பனையும் அமோகமாக நடைபெற்றது. தினமும் ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறும் நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.350 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!