தமிழகத்தில் இன்று ஏப்ரல் 30 பரவலான இடங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது!!


தர்மபுரி ,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல் ,தேனி ,தென்காசி, விருதுநகர், கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய வெப்பச்சலனம் மழை பெய்யக்கூடும்..சேலம், ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆங்காங்கே லேசான முதல் மிதமான மழை காணப்படும்...பாலக்காடு கணவாய் பகுதிகளில் வரும் சனிக்கிழமை பரவலான இடங்களில் மழை காணப்படும்..பெரம்பலூர் ,திருச்சி, நாமக்கல், கள்ளக்குறிச்சி ,கடலூர் ,அரியலூர், சேலம், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை காணப்படும்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!