பிரதமர் மோடி தலைமையில் 3வது முறையாக கூடுகிறது பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம்!!
அவசர கூட்டம்:
மத்திய கிழக்குப் போர் குறித்து 3வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு கூடுகிறது!
போர் 2வது மாதத்தில் நுழைந்துள்ள நிலையில், எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என தகவல்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக