தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல்!!
திண்டுக்கல் மாவட்டத்தில், நிலக்கோட்டை, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர், நத்தம் மற்றும் திண்டுக்கல் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் 2301 வாக்குசாவடி மையங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக