குடிபோதையில் வீட்டுக்கு வந்த மாணவன் - பீகார் அரசுப் பள்ளியில் 204 லிட்டர் மது பறிமுதல்!!


பீகார்: 4ம் வகுப்பு மாணவன் பள்ளி முடிந்து வீட்டுக்கு குடிபோதையில் வந்ததால் அதிர்ச்சி.

அரசுப்பள்ளி கழிவறையில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த 204 லிட்டர் மது பறிமுதல்.

பீகாரில் மதுவிலக்கு அமலானதில் இருந்து சட்டவிரோத மது தொடர்பாக 11 லட்சம் வழக்குகள் பதிவு.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350-ஐ தாண்டியது.


தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!