குடியாத்தத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 136 வது பிறந்தநாள் விழா!!


வேலூர் மாவட்டம் குடியேற்றம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பேரவை சார்பில் பெரியார் சிலை அருகில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 136வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில்பேரவை அமைப்பாளர் வி.சடகோபன் தலைமைத் தாங்கினார். பேரவைத் தலைவர் த.புவியரசி MC வரவேற்றார். பேரவை நிர்வாகிகள் கவிஞர் தூயவன், வி.ஏ.அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் திமுக நகர நிர்வாகிகள் க.கோ.நெடுஞ்செழியன் ந.ஜம்புலிங்கம் ஆ.வசந்தா ஆறுமுகம் கவிஞர் த.பாரி பெரிய.கோட்டீஸ்வரன் பேரவை புரவலர்கள் வழக்கறிஞர் எஸ்.பாண்டியன்ஆசிரியர் ஜெ.தமிழ்ச்செல்வன் இரா.முத்துக்குமார் ச.ஈஸ்வரி. விஜயா அம்சா. சுஜாதா முனைவர். ராஜராஜன், சிவா ஆர்ட்ஸ் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

குடியாத்தம் செய்தியாளர் கே. வி ராஜேந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!