மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதாக்கள் மீது மக்களவையில் 12 மணி நேரம் விவாதம் - நாளை மாலை வாக்கெடுப்பு!!
அவசர அவசரமாக..
தொகுதி மறுவரையறை மசோதா மீது மக்களவையில் நாளை மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாவுடன் சேர்த்து நாளை மாலை 4 மணி வரை (சுமார் 12 மணி நேரம்) விவாதம் நடக்கும் எனவும் தெரிவிப்பு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக