விழுப்புரம் மாவட்டம்,தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத் தேர்வில் (NMMS-2026) வெற்றி பெற்று, ஊக்கத் தொகை 48000 ரூபாய் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ள சு.பில்ராம்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியின்
மாணவிகள்:
S.லோகேஷ்வரி
109 S.சாதனா 102
R.அபிநயா 100 இந்த மகத்தான வெற்றியைப் பெற்றுத்தந்த மாணவிகளுக்கு தலைமையாசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்கள்,பள்ளி மேலாண்மைக்குழு,ஊர் பொது மக்கள் சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
விழுப்புரம் செய்தியாளர் விஜய்.

கருத்துகள்
கருத்துரையிடுக