சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டத்தை வழங்கிய பவித்ரா நரேஷ் குமார் MC!!
சென்னை மாநகராட்சியில் பணியாற்றும்(வார்டு -43) தூய்மை பணியாளர்களுக்கு மலேரியா பணியாளர்கள், சாலை பணியாளர்கள் மற்றும் இதர களப் பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டத்தை வார்டு -43 அலுவலகத்தில்
திமுக மாமன்ற உறுப்பினர்.பவித்ரா நரேஷ் குமார் MCஅவர்கள் மகிழ்ச்சியுடன் வழங்கினார்கள். உடன் SI/43 மற்றும் மேஸ்திரிகள் உடன் இருந்தனர்.
சென்னை செய்தியாளர் சி. வெங்கடேசன்.

கருத்துகள்
கருத்துரையிடுக