LockDown

'LockDown' தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அது பரிசீலனையில் கூட இல்லை. நம்மிடம் போதுமான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது.

அடுத்த 2 மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் விநியோக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எல்பிஜி, பிஎன்ஜி விஷயத்தில் நிலைமை சாதகமாக உள்ளது. 

சுத்திகரிப்பு நிலையங்கள் 100%க்கும் அதிகமான திறனில் இயங்கி வருகின்றன..

-மத்திய பெட்ரோலியத் துறை இணைச் செயலாளர் சுஜாதா ஷர்மா

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!