ராணிப்பேட்டையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பே.சிபின் IPS !!

ராணிப்பேட்டை மாவட்டம், இன்று (08.03.2026) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே.சிபின்இ இ.கா.ப.இ அவர்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பெண் அதிகாரிகள் மற்றும்  காவலர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் அனைவரும் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழவும் சிறப்பாக பணியாற்றவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!