புனித ரமலான் பெருநாளை முன்னிட்டு புதுக்கோட்டை ஈத்கா பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகை!!
புதுக்கோட்டை மாவட்டம்,புனித ரமலான் பெருநாளை முன்னிட்டு புதுக்கோட்டை ஈத்கா பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்துகொண்டு இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு தனது ரமலான் வாழ்த்துக்களை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை. முத்துராஜா தெரிவித்தார். வல்லாரை இப்றாஹிம் அவர்களை ஆரத்தழுவி தனது சகோதர உணர்வை சட்டமன்ற உறுப்பினர். வை.முத்துராஜா தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக