பீதி அடைய தேவையில்லை!!...
எரிவாயு தட்டுப்பாடு என தகவல் பரவும் நிலையில் பதற்றத்தில் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் மக்கள்.
“நீங்கள் பதற்றம் அடைந்து முன்பதிவு செய்யத் தேவையில்லை; உங்களது ஒவ்வொரு நேர்மையான கோரிக்கையும் பூர்த்தி செய்யப்படும்”
– இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL)
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக