சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் மூன்று இடங்களை வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகள்!!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் மகிழ்வனம் அகாடமியில்  சிலம்பம் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஏத்த கோவில் அரசு கள்ளர் தொடக்கப் பள்ளியைச் சேந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை தலைமை ஆசிரியர். சீதாலட்சுமி மென்மேலும் சாதனை புரிய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். 

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!