கணக்கம்பட்டியில் அமாவாசை பூஜை!!


திண்டுக்கல் மாவட்டம்,கணக்கம்பட்டியில் அழுக்கு மூட்டை சித்தர் ஜீவசமாதியில் நேற்று புதன்கிழமை அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது திரளான மக்கள் கலந்து  கொண்டனர். கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது. மூன்று வேளையும் சிறப்பு அன்னதானம் நடை பெற்றது. சிறப்பு பிராத்தனை இரவு 11 மணி முதல் 12 மணி வரை நடைபெற்றது பிரார்த்தனையில் கலந்து கொண்ட அனைவரும் அங்கு தங்கி வழிபட்டனர்.

சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!