புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்!!
புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார கலை நிகழ்ச்சி நடந்தது. புதுக்கோட்டை ரூரல் ஆர்கனைசேஷன் (ஆர்டிஒ) தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டது.
ஜெர்மன்நாட்டை சேர்ந்த தன்னார்வலர்கள் பிஜார்னே, ஜோசப்பின் ஆகியோர் பொதுமக்களுக்கு போதைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆர்டிஒ. தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் குழந்தை வேல் செய்திருந்தார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக