மதுரையில் மகிழ்ச்சி மற்றும் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது!!

தீமையை நன்மை வென்றதை நினைவு கூறும் வகையில் ஹோலி பண்டிகையை இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகள் மற்றும் வண்ண நீர் ஊற்றியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள் மதுரையில் வட மாநில இளைஞர்கள்  மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள அன்னக்கிளி மண்ட பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்கள் வண்ணப்பொடி பூசி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் "தமிழர்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல இந்தி மொழி திணிப்புக்கு எதிரானவர் தான்"

என்று  பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் பேசும் வசனம் நினைவிற்கு வந்தது

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!