ஆலந்தூரில் வேட்பாளர் இல்லாமல் பரப்புரை செய்த இபிஎஸ்!!
அதிமுக போட்டியிடுவதை மறந்து வாக்கு கேட்ட இபிஎஸ்.
ஆலந்தூர் தொகுதியில் அதிமுக போட்டியிடுவதை மறந்த எடப்பாடி பழனிசாமி; அதிமுக போட்டியிட்டால் இரட்டை இலைக்கும், கூட்டணிக் கட்சி போட்டியிட்டால் அவர்களின் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அங்கு இன்று நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேச்சு.
ஆலந்தூர் தொகுதியில் அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக