ராமநாதபுரத்தில் காவலர்கள் மற்றும் சின்னா பாய்ஸ் குரூப் இணைந்து நடத்திய கிரிக்கெட் போட்டி!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று அதிகாலை 6 மணிக்கு காவல்துறை வீரர்கள் SP Ramnad Striking Force  team மற்றும் சின்னா பாய்ஸ் டீம் மெம்பர்கள் இணைந்து விளையாடிய கிரிக்கெட் மேட்ச் நடைபெற்றது.

இந்த மேட்சில் காவலர். செல்வக்குமார் 44 பந்துக்கு 93 ரன் எடுத்து 5 சிக்சர் (11) 4 வெற்றி பெற முக்கிய பங்கு வகித்து வெற்றி பெற்றுள்ளார்கள்.வெற்றி பெற உறுதுணையாக இருந்த செல்வகுமார் அவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.G.சந்தீஷ் IPS அவர்கள் பரிசாக ரூபாய் 500 வழங்கி உற்சாகப்படுத்தியுள்ளார்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!