குடியாத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

வேலூர் மாவட்டம்,குடியாத்தம் தாலுக்கா குழு செதுக்கரை ஜீவா நகர் கட்சி கிளை சார்பில் கேஸ் விலை உயர்வை கண்டித்து  விநாயகபுரம் கூட்ரோட்டில்  கண்டன.ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு::எஸ்.சண்முகம் கிளை செயலாளர்.தலைமை தாங்கினார். முன்னிலை: எம்.அண்ணாமலை.. ஜி. மார்கபந்து.. எம். விநாயகம்.. கே. பிச்சாண்டி.. தாலுக்கா செயலாளர்... எஸ். சிலம்பரசன்பேர்ணாம்பட்  செயலாளர்.. சி. சரவணன்.நகர செயலாளர்.. வி. குபேந்திரன். கமிட்டி உறுப்பினர்கள்... எஸ். கோட்டீஸ்வரன். . ஐ. கார்த்திகேயன்.. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்... கே. சாமிநாதன்... பி. காத்தவராயன்.. மாவட்ட குழு உறுப்பினர்... பி. குணசேகரன்.. முல்லைவாசன் . த. மு. எ. ச. தலைவர். ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!