தவெக தட்டுகள் பறிமுதல்!!

திருச்செந்தூர் அருகே தவெக சின்னம் பொறிக்கப்பட்ட 2,500 சில்வர் தட்டுகளை தேர்தல் பறக்கும் படையினர்  பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட உடன்குடி பகுதியில் தமிழ்ச்செல்வன் என்பவரது வீட்டில் தவெகவினர் பதுக்கி வைத்திருந்த 2,500 சில்வர் தட்டுகள் பறக்கும் படையினர் பறிமுதல்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!