சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு!!


தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவி பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் நடைபெற இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பதாகை குற்றாலம் பேரூராட்சி சார்பாக சுற்றுலா பயணிகள் மற்றும்  பொதுமக்களுக்கு  வைக்கப்பட்டுள்ளது குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு!

தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!