காட்பாடி தூய நற்கருணை நாதர் திருத்தலத்தில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டம்!!


வேலூர் மாவட்டம், காட்பாடி தூய நற்கருணை நாதர் திருத்தலத்தில்  குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டம் நடைபெற்றது. குருத்தோலை சிறப்பு திருப்பலியில்  செயின் ஜோசப் இல்ல அருட்தந்தை பால் மார்க்  அருட்தந்தை ஏ டி ஜேம்ஸ் காட்பாடி பங்குத்தந்தை ஜோ. லூர் சாமி தலைமையேற்று திருப்பலி நிறைவேற்றினர் இந்நிகழ்ச்சியில் கன்னியர்கள்    பங்கு பேரவை உறுப்பினர்கள் அன்பிய குடும்பங்கள் பங்கு மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 வேலூர் மாவட்ட செய்தியாளர் மு. பாக்யராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!