எனது ஆட்சியில் சிலிண்டருக்கான கேஸ் நானே தயாரிப்பேன்: சீமான்!!
ஒரு மனிதனுக்கு சராசரியாக 422 மரங்கள் தேவை. மரங்களே மழை கொண்டு வரும். கேரளத்தில் மரங்கள் பெருகி உள்ளது. அதனால்தான் அதை கடவுள் தேசம் என்கின்றனர்.
நான் மக்கிய கழிவு மூலம் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு நோயற்ற சமூகம் உருவாக்குவேன். சிலிண்டர் கேஸ் தயாரிப்பேன். தூய பால் தருவேன்’ என்றார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக