இரண்டு நாளில் தனது முடிவை அறிவிப்பதாக முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் அறிவிப்பு!!
நாமக்கல் வேட்பாளரை மாற்றக்கோரி முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கரின் ஆதரவாளர்கள் முன்னாள் அமைச்சருமான தங்கமணிக்கு எதிராகபோர்க்கொடி...
39 வார்டு செயலாளர்கள் ராஜினாமா செய்வதாக கூறி தேர்தல் பணியை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்..
இரண்டு நாளில் தனது முடிவை அறிவிப்பதாக முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் அறிவிப்பு...
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக