இந்திய விளையாட்டு ஆணையம் அணி சார்பில் பங்கேற்று விளையாடி வெள்ளி பதக்கம்!!

மேற்கு வங்காளம் ஹீக்கியில் 46 வது தேசிய சப் ஜூனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில், கடலூர் மாவட்டம் சங்கொலிகுப்பம் கிராமத்தை சார்ந்த M. ரஞ்சித் என்பவர் இந்திய விளையாட்டு ஆணையம் அணி சார்பில் பங்கேற்று விளையாடினார்.  ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். வெள்ளிப் பதக்கம் வென்ற ரஞ்சித்தை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டிய வாழ்த்து தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!