முதியோர்களுக்கு பழங்கள் வழங்குதல்!!
மதுரை மாவட்டம்,மதுரை மாநகராட்சி சார்பில் இயங்கி வரும் முதியோர் இல்லத்தில் தொடர்ந்து சேவைகள் செய்து வரும் ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாஹ் அங்குள்ள பயனாளிகளுக்கு ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற பழங்களை வழங்கினார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக