திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தேர் திருவிழா!!
புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோயில் தேர்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தும்,அலகு குத்தியும் கோயிலுக்குச்
சென்று அம்மனை வழிபாடு செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக