கரூர் துயர சம்பவம் - விஜய்யிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!!
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரம் தொடர்பாக தவெக தலைவர். விஜய்யிடம் 3வது முறையாக இன்று டெல்லி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
இன்று காலை 10.30 மணியளவில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார் விஜய்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக