புதுக்கோட்டை மாவட்டம் விருத்தகாசி எனும் திருப்புனவாசல் ஶ்ரீ ப்ரகந்நாயகி அம்பிகா சமேத விருத்தபுரீஸ்வரர் ஆலயத்தின் பரம்பரை அர்ச்சகர், ஸ்தானீகம் சிவஸ்ரீ டி.கணேசக்குருக்கள் 70 ஆண்டு கால சிவ பூஜையை பாராட்டி புன்னைநல்லூர் ஸ்ரீ சீதளாதேவி மஹாமாரி வேத சிவாகம வித்யாலயம் சார்பாக "முப்போதும் திருமேனி தீண்டும் சிவப்புனிதர் " என்ற பட்டத்தை பிள்ளையார்பட்டி பிச்சைகுருக்கள் மற்றும் அனைத்து வேத சிவாகம பாடசாலை முதல்வர்கள் முன்னிலையில் நீதியரசர் ஜிஆர். சுவாமிநாதன் வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்

கருத்துகள்
கருத்துரையிடுக