பொதுமக்கள் அச்சப்படவோ, பதற்றம் கொள்ளவோ வேண்டாம்! - முதலமைச்சர். மு.க.ஸ்டாலின்!!
போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து வரும் நிலையில், பொதுமக்கள் அச்சப்படவோ, பதற்றம் கொள்ளவோ வேண்டாம்!
மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் துணை நின்று மேற்காசியப் போர்ச்சூழலை எதிர்கொள்வோம்
பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக