மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்!!
மதுரையைச் சேர்ந்த ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாஹ், மாற்றுத்திறனாளிகளுக்கும், சாலையோர மக்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் மற்றும் தொடர்ந்து பல்வேறு சமூகப் பணிகளையும் செய்து வருகிறார். அதன் அடிப்படையில் பெரியார் நிலையம் அருகில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிகழ்வினை மாவட்ட செயலாளர். ராவியத் மற்றும் தையூப் செய்திருந்தனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக