திருப்பரங்குன்றம் வழக்கு!!
திருப்பரங்குன்றம் வழக்கு : நீதிமன்றம் சொல்லும் ஐந்து நபர்களை மலை உச்சி சென்று பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும்; அவ்வாறு அனுமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கிறேன்” எனக் கூறிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர் உரிய முடிவெடுத்து நாளை மறுநாள் 4 மணிக்கு தெரிவிக்க உத்தரவு
நாளை மறுதினம் மாவட்ட ஆட்சியர் ஆஜராகத் தேவையில்லை எனவும் மாநகரக் காவல் ஆணையர் ஆஜராகவும் உத்தரவு
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக