சென்னையில் காய்கறி வியாபாரியிடம் இருந்து ரூ.63,750 ரொக்கம் பறிமுதல்!!

சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி டாட்டா ஏஸ் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.63,750 ரொக்கத்தை காய்கறி வியாபாரி வினோத் என்பவரிடம் இருந்து பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை.

திருவொற்றியூரில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்கச் சென்றபோது பறிமுதல்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!