நெமிலியில் இனமான பேராசிரியர் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவஞ்சலி! S. G. C. பெருமாள் பங்கேற்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி மத்திய ஒன்றிய திமுக அலுவலகத்தில் S. G. C. பெருமாள் அவர்கள் முன்னிலையில் அவைத்தலைவர். பா. செ. நரசிம்மன். தலைமையில் பேராசிரியர் பெருந்தகை புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 

நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர்கள்.A. சீனிவாசன், வழக்கறிஞர்.M. தமின் அன்சாரி.மாவட்ட பிரதிநிதி, கா.தனசேகர், கிளைச் செயலாளர்கள். சேகர், கார்த்தி. மற்றும்வழக்கறிஞர்.S. ராஜேஷ்.,  அகவலம் நரசிம்மன், டைமண்ட்  பாபு, கரியக்குடல் மஸ்தான், சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!