தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டவை!ரூ.273.71 கோடி!!

தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக ரூ.273.71 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிக்கை.

ரூ.44 கோடி ரொக்கம், ரூ.116.07 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!