ராணிப்பேட்டையில் 24×7 இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த சந்திரகலா IAS !!
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். சந்திரகலா IAS அவர்கள் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 காண தேர்தல் முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தேர்தல் தொடர்பான புகார்களை பெரும் வகையில் 24×7 இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர். பேபி இந்திரா நேர்முக உதவியாளர்( தேர்தல்) பூமா தேர்தல் வட்டாட்சியர். வசந்தி மற்றும் பலர் உள்ளனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக