ஆலங்குடியில் சட்டமன்ற பொதுத் தேர்தல் 100-சதவீதம் வாக்குபதிவு விழிப்புணர்வு பேரணி!!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இந்திய தேர்தல் ஆணையம் தமிழ் நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026. ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஆலங்குடி வருவாய்த் துறையினரஆல் மீடியா பிரஸ் ஜேர்னலிஸ்ட் யூனியன் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியை ஆலங்குடி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் வட்டாச்சியர் ஜபருல்லா தொடங்கிவைத்தார். பேரணியானது நகரின் முக்கிய வீதிகளில் சென்று அபிராமி மெட்ரிக் பள்ளியியை சென்றடைந்தது.
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்
கருத்துரையிடுக