குடியாத்தம் அருகே கரும்பு தோட்டத்திற்கு தீ வைத்ததாக ஒருவர் கைது!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பூசாரி வலசை கிராமத்தில் ராஜ் பால் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்திற்க்கு வாய் தகராறு காரணமாக தீ வைத்ததாக அதே பகுதியை சேர்ந்த பெருமாள்.த/பெ. செங்கண் வயது 45 என்பவர். மீது பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக